வேலை இழந்து தொழிலாளர்கள்

img

துப்புரவுப்பணி தனியார் வசம்: வேலை இழந்து தவிக்கும் தொழிலாளர்கள்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பேரூராட்சியில் திடக் கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ், நீர்தோட்டம் மகளிர் குழு மற்றும் டாக்டர் அம்பேத்கர் ஆண்கள் குழு ஆகிய குழுக்கள், கடந்த 15 ஆண்டுகளாக துப்புரவு பணியில் ஈடுபட்டு வந்தனர்.